உண்மை உணராது
உளறும் உதவாக்கரைகள்
உள்ளவரை
நன்மை நல்காது
நயமாக நடித்து
நற்பெயர் நாடி
நடுத்தெருவில் கூடி
கோஷங்கள் எழுப்புவர் -இவர்
வேஷங்கள் வெளியாகினால்
வெளி வருவது இவர்கள் உண்மை
இவர் வெளிவராதிருப்பது நன்மை
Tuesday, April 13, 2010
Subscribe to:
Posts (Atom)