Saturday, April 18, 2009

என்னைப் பார்!!! எல்லாம் மறைந்துவிடும்




மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தை நன்னா உத்துப் பாருங்கோ. நிற்க. நான் சொன்னது அந்தப் படத்தில் இருக்கிற
கருப்பு புள்ளியை. அதையே நீங்கள் உற்று பார்த்துக் கொண்டிருக்கும் போது நடக்கும் மேஜிக் தெரிகிறதா. அந்த கருப்பு புள்ளிகளை சுற்றிலும் உள்ள வண்ணங்கள் அப்படியே பி.சி.சர்க்கார் மாஜிக் போல மறைந்துவிடுகிறது பாருங்கல். உங்களுக்கு மறையவில்லை என்றால் உடனடியாக நீங்கள் பார்க்க வேண்டியது ஒரு நல்ல கண்மருத்துவரை.

அஸ்கு: பிஸ்கு அண்ணா இது எப்படிங்கன்ன? ஆச்சரியமா இருக்கு.

பிஸ்கு: இதை இல்லியூஷன் Illusion என்கிறார்கள். நம் கண்களே நம்மை ஏமாற்றுகிறது அவ்வளவுதா
ன்.

அஸ்கு: அண்ணா அந்த பல்வேறு வண்ணங்கள் மறைவது நம் வாழ்க்கையில் உள்ள நல்ல காரியங்களைக் குறிக்குதா???


பிஸ்கு: அட அசடே. இதுல்லாம் சும்மா விளையாட்டுக்காகத்தான். கண் சரியா தெரியாதவனுக்கு அந்த வண்ணங்கள் மறையாது தெரியுமா. அதற்கு நிறக் குருடுன்னு கூட சொல்லலாம்.


அஸ்கு: என்னமோ போங்கனா. நீங்க சொல்றது எங்க எனக்கு புரிது?


No comments:

Post a Comment